kukaiyuur லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kukaiyuur லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 மே, 2015

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரை தலைநகராக கொண்டு ஆண்ட மகதை நாட்டு மன்னன் பொன்பரப்பின வானகோவரையனால் 11ஆம் நூற்றாண்டில்கி.பி 1183 ல் சனவரியில் (மகரஞாயிறு-தைமாதம்) திருப்பணி செய்யப்பட்டுள்ளது..வசிஷ்ட நதிக்கரையில் உள்ள பஞ்சபூத தலங்களில் இது ஐந்தாவது வானத்துக்கானது.இக்கோவிலில் 19 கல்வெட்டுக்கள் உள்ளன. சமீபத்தில்11-09-2008 அன்று கோவில் குடமுழுக்கு நடைபெற்றது. திரு இராம .அருணாசலம் அவர்கள் முயற்சித்து கூகையூர் கல்வெட்டுக்களை தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டுள்ளார்
This is the Vayu sthalam of the Pancha bootha sthalams
WIKIMAPIA.ORG

http://wikimapia.org/26133043/ta/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%88%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D