அரசுப்பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசுப்பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 19 ஆகஸ்ட், 2015
ஆறகளூர் பள்ளியில் விபத்து
லேபிள்கள்:
அரசுப்பள்ளி,
ஆறகலூர்,
ஆறகழூர்,
ஆறகளூர்,
விபத்து,
accitent,
aragalur,
aragalur goverment school
இருப்பிடம்:
Aragalur, Tamil Nadu 636101, India
திங்கள், 27 ஏப்ரல், 2015
aragalur-அரசினர் மேல்நிலைப்பள்ளி புதிய கட்டட திறப்பு விழா
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நான் 2008ல் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளராக பொறுப்பு வகித்தபோது நபார்டு வங்கியின் உதவியோடு கட்டப்பட்ட வகுப்பறைகள் அப்போதைய மாநில அமைச்சர் திரு வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் தலைமையில் தலைவாசல் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னதுரை அவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்ட கல்வெட்டு
ஞாயிறு, 26 ஏப்ரல், 2015
aragalur-ஆறகளூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர்
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகளூர் கிராமத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பல்ளியில் மேற்குப்புறம் 2014 ஆம் ஆண்டு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இதற்கு நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியல்..இதற்கு நான் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தேன்.
வெள்ளி, 24 ஏப்ரல், 2015
aragalur-ஆறகழூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி முப்பெரும் விழா
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் அரசினர் மேல் நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.ஆசிரியைகள் குத்து விளக்கு ஏற்றும் காணொளி
புதன், 22 ஏப்ரல், 2015
aragalur-அரசினர் மேல்நிலைப்பள்ளி
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தன்னம்பிக்கை பேச்சாளர் ஜெகன் பேசியபோது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)