சாந்தி துளசிதாஸ் தற்போதைய தலைவர்
|
சாந்தி துளசிதாஸ்..சிறு வயதில் என் மாணவியாக இருந்தவர் தற்போதைய ஊராட்சி மன்ற தலைவர்...குடி நீர் ,சாலை வசதி, மற்றும்
|
![]() |
சுமதி கொளஞ்சி...என் வகுப்பு தோழன் கொளஞ்சியின் மனைவி..சென்ற 5 ஆண்டுகளாக ஊராட்சி மன்ற தலைவியாக பதவி
|
![]() |
ராமலிங்கம்..இன்னமும் ஆறகழூர் மக்களுக்காக சிறப்பாக சேவை செய்கிறார்..காமநாதீஸ்வரர் கோவில் திருப்பணி கமிட்டியின் தலைவராக
|
![]() |
ஏ.ஆர்.பெரியசாமி ஆசிரியர் கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கு மேல் அரசு பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து பணி ஓய்வுக்கு பின் ஆறகழூர் ஊராட்சிக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். |
![]() |
வையாபுரி முதலியார்(தீவாளி மணியகாரர்) ஆறகழூர் ஊராட்சி மன்ற தலைவராய் இருந்தவர் தன் பதவி காலத்திலே இயற்கை எய்தினார்.. |
![]() |
அம்பாயிரம் முதலியார்..
|
![]() |
எம்.காமநாத மூப்பர்..ஊராட்சி மன்ற தலைவர்
காமநாத மூப்பர்..-----------------
-------------------------- |
வரலாறை பதிய வைக்கும் பதிவுகள்
பதிலளிநீக்கு