theer sirpam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
theer sirpam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 21 ஏப்ரல், 2015
வடசென்னிமலை தேர் திருவிழா காணொளி காட்சி
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் அருகே உள்ள வடசென்னிமலை பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நடந்த தேர் திருவிழா
திங்கள், 10 பிப்ரவரி, 2014
500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தேர் ஆறகழூர் காமநாதீஸ்வரர்
மீண்டும் ஒரு முறை இன்று 500
ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் தேரில் உள்ள
சிற்பங்களை படம் எடுத்தேன்...கடவுள் சிற்பங்களும் உடன் ஆறகழூரை ஆண்ட
வாணர்கள்,சோழர்,பாண்டிய,விய யநகர
பேரரசர்கள்,கெட்டி முதலி வம்சம் இதில் யோரோ சிலர் சிற்பங்களும் இருக்க
கூடும்..ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் புதிதாய் ஒன்று தெரிகிறது..தேருக்கு
அருகே உள்ள மேடையை 5 வயது முதல் பார்த்து வருகிறேன்.ஆனால் அதன் மீது ஏறி
பார்த்ததில்லை இன்று ஏறி பார்த்தேன்..2 சூலாயுதம்
வைத்திருக்கிறார்கள்..அந்த படிகளிலும் கூட கல்வெட்டுகள் உள்ளன..கல்வெட்டு
படிக்க தெரிந்த நண்பர்களை கூட்டி வந்து இங்கும் கோவிலிலும் உள்ள
கல்வெட்டுகளின் பொருளை அறிய வேண்டும்..
லேபிள்கள்:
ஆறகலூர்,
ஆறகழூர்,
காமநாத ஈஸ்வரன்,
தேர் சிற்பங்கள்,
aragalur,
kamanatha esvaran,
theer sirpam
இருப்பிடம்:
ஆறகளூர், தமிழ்நாடு 636101, India
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)