அஷ்டபைரவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அஷ்டபைரவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 மார்ச், 2015

aragalur-ஆறகழூர் பைரவர் பூசையில் அமைச்சர்கள் பங்கேற்பு


தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் காமநாதீஸ்வரர்(திருக்காமீசுவரமுடைய நாயனார்) கோவிலில் பைரவர் பூசை வெகு சிறப்பாய் நடை பெற்றது...

மாலை 3 மணி அளவில் தமிழக அமைச்சர்கள்
மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி B.sc(நெடுஞ்சாலை (ம)சிறு துறைமுகங்கள் துறை) அமைச்சர் அவர்களும்
மாண்புமிகு ப.வளர்மதி(சமூக நலம்(ம)சத்துணவு துறை அமைச்சர்
அவர்களும் கலந்து கொண்டார்கள்....தினத்தந்தி செய்தி


வெள்ளி, 13 மார்ச், 2015

aragalur-ஆறகழூர் காமநாதீஸ்வரர்(திருகாமீசுரமுடைய நாயனார்)கோவில் பைரவர் பூசை


இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் காமநாதீஸ்வரர்(திருக்காமீசுவரமுடைய நாயனார்) கோவிலில் பைரவர் பூசை வெகு சிறப்பாய் நடை பெற உள்ளது...

மாலை 3 மணி அளவில் தமிழக அமைச்சர்கள்
மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி B.sc(நெடுஞ்சாலை (ம)சிறு துறைமுகங்கள் துறை) அமைச்சர் அவர்களும்
மாண்புமிகு ப.வளர்மதி(சமூக நலம்(ம)சத்துணவு துறை அமைச்சர்
அவர்களும் கலந்து கொள்ள உள்ளார்கள்..
வாய்ப்புள்ளவர்கள் வாருங்கள்...




ஞாயிறு, 30 மார்ச், 2014

அஷ்டபைரவர் பரிகாரம் ஆறகழூர் காமநாதீஸ்வரர் ஆலயத்தில்

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

21-5-2010 முதல் 28-9-2010 வரை;

3-1-2011 முதல் 14-11-2010 வரை

குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். இதில் 15-7-2010 முதல் 28-9-2010 வரை உத்திரட்டாதியில் வக்ரமாக சஞ்சரிப்பார். மீன ராசிநாதன்- ராசிக்கு 11, 12-க்குடையவர் சாரம் பெறுவதால் லாபமும் உண்டாகும்; சுபவிரயங்களும் உண்டாகும். சிலர் வெளியூர்ப் பயணம், வெளியூர் வாசம் போகலாம். குருவின் வக்ரத்தில் தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். குடும்பத்தில் சுபமங்கள விரயங்களைச் சந்திக்க நேரும்.

பரிகாரம்: சேலம் ஆத்தூர் அருகில் ஆறகலூரில் சிவன் கோவிலில் அஷ்ட பைரவர் சந்நிதி இருக்கிறது. இங்கு சென்று வழிபடுவதால் சனி பகவான் சாந்தியடைவார். திருப்பத்தூர் யோக பைரவரையும், வயிரவன்பட்டி பைரவரையும் இலுப்பக்குடி பைரவரையும் சனிக்கிழமை வழிபடலாம்.
நக்கீரன் இதழில்
http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=5426