ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

ஆறகழூர் துக்க செய்தி.. கண்ணீர் அஞ்சலி ஹோட்டல் சண்முகம் மறைந்தார்




ஆறகழூர் பஸ்நிலையத்தில் ஸ்டேசனரி ஸ்டோர் வைத்திருக்கும் அண்ணன் ஹோட்டல் சண்முகம் அவர்கள் இன்று அரைமணி நேரம் முன்பு இயற்கை எய்தினார்..இவருக்கு வயது 75...
இவருக்கு அருள்(அரசு போக்குவரத்து ஓட்டுனர்)
குமரன் ஆசிரியறென்ற மகன்களும் ஜோதி என்ற பெண்ணும் உண்டு..இவரின் பேரன் முக நூலில் உள்ளார்...அன்னாரின் மறைவுக்கு ஆறகழூர் பொது மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக