செவ்வாய், 27 ஜூன், 2017

குரங்கு


தாவும் குரங்கு









  1. இது வரை நான் எடுத்த புகைப்படங்களில் தற்செயலாக கிடைத்த விசயங்கள் இரண்டு ஒன்று அணில்களின் இனச்சேர்க்கை .அதை ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்.
    சில நாட்களுக்கு முன்பு வளையமாதேவி அருகேயுள்ள மலை அடிவாரத்தில் உள்ள குன்னுடையான் என்ற கோயிலை பார்க்க நண்பர் கந்தசாமியுடன் சென்றிருந்தேன். பைக்கை நிறுத்திவிட்டு பார்த்தபோது அடர்ந்த மரங்கள் நடுவே ஏராளமான குரங்குகள் அம்ர்ந்திருந்தன..நாங்கள் கோயிலை சுற்றிப்பார்த்துவிட்டு வந்தவடன் பார்த்தால் பைக் டேங்கிலிருந்த தண்ணீர் பாட்டலை காணவில்லை ,எல்லா பொருட்
    களும் வெளியே எடுத்து வீசப்பட்டிருந்தன...சரி போ..என விட்டு விட்டு அடுத்த மரத்தை பார்த்தேன்..அங்கு இரண்டு குரங்குகள் இருந்தன.தொலைவில் இன்னொரு மரம் பார்த்துக்கொண்டிருந்த போதே ஒரு குரங்கு வெகு தொலைவில் உள்ள மரத்துக்கு தாவியது, மற்றொரு குரங்கு தாவ தயாராகும் போதே காமிராவை எடுத்து கிளிக்கினேன். இரண்டு மரங்களுக்கு நடுவே குரங்கு பறப்பது போல் ஓர் தோற்றம்....
    புகைப்படத்தை பெரிது செய்து பாருங்க
    #ஆறகழூர்பொன்வெங்கடேசன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக