திங்கள், 17 மார்ச், 2014

ஆறகழூர் கணேசன் ஆசிரியர் மறைவு


ஆறகழூர் துக்க செய்தி..
----------------------------------------------
ஆறகழூர் பள்ளியில் படித்த பல மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும்,கல்வி மாணவர் முன்னேற்றத்தின் பால் பெரு அக்கறை கொண்டவருமான திரு ஆசிரியர் கணேசன் அவர்கள் நேற்று இரவு 9 மணி அளவில் இயற்கை எய்தினார்..மாணவர் சமுதாயத்தின் சார்பாகவும் பொது மக்கள் சார்பாகவும் கல்வித்துறையின் துரோணாச்சியார் அண்ணார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்....அவர் மறைந்தாலும் அவரின் சேவை அவரை நினைவு கொள்ள வைக்கும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக