திங்கள், 10 பிப்ரவரி, 2014

வசிஷ்டநதி ,வெள்ளாறு ஆறகழூர்


ஆறகழூரில் இப்போது பாயும் வஷிட்டநதியின் பழைய பெயர்

1.ஸ்வேதா நதி

2.வெள்ளாறு..

ஸ்வேதா நதி என அழைக்கப்பட்டதுக்கு இப்போதைக்கு ஏதும் ஆதாராம் இல்லை..ஆனால் இன்றும் கூட ஆறகழூர் ஏரியில் வெள்ளாறு வடிகால் என அரசு பலகை உள்ளது

1 கருத்து:

  1. வெள்ளாறு,ஸ்வேதாநதி,வஷ்டநதி மூன்றும் ஒன்றே..அது பாயும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பெயர் உள்ளது

    பதிலளிநீக்கு