வியாழன், 4 ஜூன், 2015

வன்நெஞ்சன் நில அளவு கோள்


வன்நெஞ்சன் அளவு கோள் 

--------------++------++++++++++++

இன்றைக்கு நாம் நிலங்களை அளக்க அடி கணக்கை பயன்படுத்துகிறோம். 13ஆம் நூற்றாண்டில் ஆறகழூரில் வன்நெஞ்சன் என்ற அளவு கோல் பயன்படுத்த ப்பட்டுள்ளது.அது ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோயில் ஆறை நாயகன் மண்டப தூணில் செதுக்கப்பட்டுள்ளது


            இந்த அளவு கோல் என் ஊர் ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் மண்டபத்தில் உள்ளது..இது பற்றி கல்வெட்டிலும் குறிப்பு உள்ளது..கல்வெட்டில் கோவிலுக்கு தானமாக கொடுக்கப்பட்ட நிலம் வன்னெஞ்சன் என்ற அளவு கோலல் அளக்கப்பட்டதாய் சொல்லப்பட்டுள்ளது..எங்கள் ஊரை தலை நகராக கொண்டு ஆண்ட வாண கோவரையர்கள் சோழர்களின் கீழ் குறு நில மன்னர்களாய் இருந்தவர்களே..எங்கள் ஊருக்கு அருகே உள்ள கூகையூர் கோவிலிலும் இதே போன்ற அளவு கோல் செதுக்கப்பட்டுள்ளது

       

       
ஒரு தூணின் மூன்று புறங்களில் இது செதுக்கப்பட்டுள்ளது..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக