வியாழன், 4 ஜூன், 2015

அம்மாயிரம்மன் எருமை கிடா பலி நிகழ்சி






நேற்று ஆறகழூர் அம்பாயிரம்மனுக்கு பெரியேரி கிராம மக்களால் எருமை கிடா பலி கொடுக்கப்பட்டது


நிச்சயமாய் இது நல்லதில்லைதான்...ஆனா பல நூற்றாண்டுகளுக்கு முன் துர்க்கைக்கு இப்படி பலி கொடுத்துள்ளார்கள்...இது வரலாற்றின் எச்சம்..ஒரு உயிர் போவது சங்கடம்தான்..ஆனாலும் பல பழக்கங்கள் நடைமுறைகள் தொடர்வது அந்த கால மக்களின் வாழ்கை முறையை அறிய உதவுகிறது

      

       ஒரு உயிர் அநியாயமாய் பலியாகிறது .எந்த கடவுளும் உயிர் பலி கேட்பதில்லை..அப்படி கேட்டால் அது இரக்கமுள்ள கடவுள் அல்ல..மனிதன் தன் எண்ணங்களை தான் நடத்தும் நிகழ்சியில் புகுத்தி விடுகிறான்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக