வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

aragalur-ஆறகழூர் சோழீசுவரன் கோயில் கல்வெட்டு

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் பழம் பெருமை வாய்ந்தது
12 ஆம் நூர்றாண்டில் மகதை நாட்டின் தலைநகராக இருந்தது
பொன்பரப்பின வானகோவரையன் என்ற குறுநில மன்னர் ஆறகழூரை ஆண்டு வந்தார்
ஆறகழூரில் உள்ள சோழீசுரமுடைய நாயனார் கோயில் இவர் காலத்தில்  கட்டப்பட்டுள்ளது
இந்த சோழீசுரமுடைய நாயனார் கோயில் முன் உடைந்த நிலையில் ஓர் கல்வெட்டு உள்ளது

இதன் வாசகம்
.சேவிக்க வ(டச்ச)... பெருஞ்சிற்ப புள்(ளன்) சொக்கு நாயனார்...


ஆறகழூர் பொன்.வெங்கடேசன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக