வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

ஆத்தூர் நரசிங்கபுரம் நரசிம்மர் ?



சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஊர் நரசிங்கபுரம். இப்போது இது ஒரு நகராட்சி
12 ஆம் நூற்றாண்டில் ஆறகழூரை தலைநகராக கொண்டு ஆண்ட வாணகோவரையரின் மகதை நாட்டின் ஒரு பகுதியாக இருந்துள்ளது
12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாணகோவரையர்களுக்கும் ஹெய்சாள வீர நரசிம்மனுக்கும் இந்த பகுதியில் போர் நடந்ததாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் உள்ளன..
இந்த போரில் வென்ற வீரநரசிம்மனுக்கு இந்த இடத்தில் ஒரு பட்டம் கொடுத்திருக்கிறார்கள் 
இவரின் நினைவாகவே நரசிங்கபுரம் என்ற ஊர் ஏற்படுத்தபட்டிருக்க கூடும்
இவற்றிற்க்கு இன்னும் உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை.
நரசிங்கபுரம் ஆட்கொல்லி பாலம் அருகே உள்ள நரசிம்மர் சிலையும் இந்த ஊரில் உள்ள பழமையான பெருமாள் கோயிலும் இந்த கருத்துக்கு வலு சேர்கின்றன
இப்பகுதியில் மேலும் ஆய்வு செய்தால் இன்னும் பல புதிய விவரங்கள் கிடைக்க கூடும்
ஆறகழூர் வெங்கடேசன் பொன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக