செவ்வாய், 28 ஜனவரி, 2014

65வது குடியரசு தினத்தை ஒட்டி ஆறகழூர் கிராம சபா கூட்டம் நடந்த போது...




குடியரசு தினத்தை முன்னிட்டு (26-012014) ஆறகழூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது..பொதுமக்கள் தங்கள் கருத்தை வந்து தெரிவிக்கலாம்.......

விவாதிக்கப்படும் பொருட்கள்..

----------------------------------------------------

1...2014-2014ம் ஆண்டுக்கான இந்திரா நினைவு குடியிருப்பு திட்ட பயனாளிகளை தேர்வு செய்தல்

2...உணவுப்பொருள் வழகுதல் மற்றும் பாதுகாப்புத்துறை நியாய விலைக்கடை கணக்குகளை சமூக தணிக்கைக்கு சமர்பித்தல்

3..2014-2015-ஆம் ஆண்டுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த பணி தேர்வு செய்தல் தொடர்பாக..

4...பாரத சுகாதார இயக்கத்தின் கீழ் தனிநபர் கழிப்பறை கட்டுதல்

5..மகிளா சபா கூட்ட தீர்மானத்தை அங்கீகரித்தல்

6..தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் பற்றி விவாதித்தல்

7...அக்டோபர்2013 முதல் டிசம்பர் 2013 வரை ஊராட்சியின் வரவு செலவுகளை விவாதித்தல்

8..2014-2015 ஆம் ஆண்டு முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் பயனாளிகளை தேர்வு செய்தல்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக