வெள்ளி, 24 ஜனவரி, 2014

ஆறகழூர் காமநாத ஈஸ்வரன் கோவிலில் விஜய நகர பேரரசின் அரச முத்திரை

பெரியநாயகி அம்மன் கோவிலின் முன்பு

கீழே காணப்படும் சதுர அமைப்பும் அதில் சில வேலைப்பாடும் குறியீடுகளும் நிறைய தூண்களில் உள்ளது..

இது பெரியநாயகி கோவிலின் வெளிப்புற தோற்றம்...கருவறை துவங்கி வெளி மண்டம் வரை உட் புறத்தில் விஜயநகர முத்திரை தெரிகிறது...

இழந்த பெருமையை கோவிலும் ஊரும் இப்போது மீட்டெடுத்து கொண்டு உள்ளது...பைரவர் பூசை,கார்த்திகை தீபம்,மற்ற சிறப்பு நாட்களில் கிட்டதட்ட 50,000 மக்கள் கூடுகிறார்கள்..காலை 7 மணி முதல் இரவு 1 மணி வரை இந்த மக்கள் வருகை கணக்கு..இதில் 95% வெளியூர் மக்கள்..சேலம்.,ஆத்தூர் ,கள்ளக்குறிச்சி,விழுப்புரம் ,கடலூர்,ஈரோடு..கோவையில் இருந்து கூட வருகிறார்கள் பெரும்பாலானோர் தனி வண்டியில் உணவோடு வருகிறார்கள்..பஸ்நிலையத்தில் இருந்து கோவில் வரை தற்காலிக உணவகங்கள் 30க்கும் மேல் பைரவர் பூசை அன்று மட்டும் செயல்படுகிறது..சுத்தமான குடிநீரும் விற்பனக்கு கிடைக்கிறது..உள்ளூர்வாசிகள் பலருக்கு அன்று ஓரளவு வருவாய் கிடைக்கிறது....
ஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாத ஈஸ்வரன் கோவிலில் பெரியநாயகி கோவிலினுள் தூண்களில் விஜயநகர பேரரசின் முத்திரையான( சூரியன் பிறைநிலா இவற்றின் நடுவே குத்துவாள்)
6 தூண்களில் காணப்படுகிறது..அதற்க்குரிய படங்கள்

ஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாத ஈஸ்வரன் கோவிலில் பெரியநாயகி கோவிலினுள் தூண்களில் விஜயநகர பேரரசின் முத்திரையான( சூரியன் பிறைநிலா இவற்றின் நடுவே குத்துவாள்)
6 தூண்களில் காணப்படுகிறது..அதற்க்குரிய படங்கள்

ஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாத ஈஸ்வரன் கோவிலில் பெரியநாயகி கோவிலினுள் தூண்களில் விஜயநகர பேரரசின் முத்திரையான( சூரியன் பிறைநிலா இவற்றின் நடுவே குத்துவாள்)
6 தூண்களில் காணப்படுகிறது.

ஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாத ஈஸ்வரன் கோவிலில் பெரியநாயகி கோவிலினுள் தூண்களில் விஜயநகர பேரரசின் முத்திரையான( சூரியன் பிறைநிலா இவற்றின் நடுவே குத்துவாள்)
6 தூண்களில் காணப்படுகிறது.

ஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாத ஈஸ்வரன் கோவிலில் பெரியநாயகி கோவிலினுள் தூண்களில் விஜயநகர பேரரசின் முத்திரையான( சூரியன் பிறைநிலா இவற்றின் நடுவே குத்துவாள்)
6 தூண்களில் காணப்படுகிறது..
இதன் அருமை தெரியாமல் இதன் மீது சுண்ணாம்ம்பு பூசி வைத்திருக்கிறார்கள்..சிலர் செங்கலால் கீறியும் வைத்திருக்கிறார்கள்...இதை கழுவினால் பிறை நிலாவும் தெரியும்.இப்போதும் கூட புணரமைப்பு பணிகள் நடக்குது...ஆனா காண்ட்ராக்ட் எடுத்தவர்களுக்கு கல்வெட்டு அரச முத்திரையின் அருமை தெரிவதில்லை..சோழீஸ்வரன் கோவில் கல்வெட்டுகளையே சிமெண்ட் தளம் போட்டு மூடி விட்டார்கள்..அதை மீட்க என்ன செய்வது..?

ஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாத ஈஸ்வரன் கோவிலில் பெரியநாயகி கோவிலினுள் தூண்களில் விஜயநகர பேரரசின் முத்திரையான( சூரியன் பிறைநிலா இவற்றின் நடுவே குத்துவாள்)
6 தூண்களில் காணப்படுகிறது..அதற்க்குரிய படங்கள்

ஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாத ஈஸ்வரன் கோவிலில் பெரியநாயகி கோவிலினுள் தூண்களில் விஜயநகர பேரரசின் முத்திரையான( சூரியன் பிறைநிலா இவற்றின் நடுவே குத்துவாள்)
6 தூண்களில் காணப்படுகிறது..அதற்க்குரிய படங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக