புதன், 29 ஜனவரி, 2014

ஆறகழூர் பெரியநாயகி காமநாதீஸ்வரர் ஆலயத்தில் வாணகோவரையர் சிலை

 வாண கோவைரைய மன்னன்

வாண கோவரையன் தேவி


ஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் ஆலயத்தில் அந்த ஆலயத்துக்கு திருப்பணி செய்து ஆறகழூரை தலை நகராய் கொண்டு மகத நாட்டை ஆண்ட வாண கோவரையன் வம்சத்து அரசன்,அரசி சிலை உள்ளது ..இவர்கள் பெயர் என்ன என்பதை இன்னும் அறிய முடியவில்லை....வரலாற்று ஆர்வலர்களுக்கு தெரிந்தால் சொல்லுங்க...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக