திங்கள், 6 ஜனவரி, 2014

Aragalur- ஆறகழூர் வரலாறு





ஆறு அகழிகளை தன் பாதுகாப்பு அரணாக கொண்டு அமைந்ததால்
ஆறு+அகழி+ஊர்= ஆறகழூர் என பெயர் பெற்றது...முற்காலத்தில் இது மகத நாட்டின் தலை நகராக விளங்கியது...
      காமநாத ஈஸ்வரன் கோவில்..(காலபைரவர்)
    
இவை இங்கு புகழ் பெற்ற ஆன்மீக தலங்கள்..
கரி வரதராஜ பெருமாள் கோவில்

1 கருத்து: