புதன், 25 மார்ச், 2015

aragalur-ஆறகழூர் அங்காள பரமேஸ்வரி கோவில் குடமுழுக்கு விழா

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் கிராமத்தில் மீனவர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா 30-03-2015 திங்கள் கிழமை காலை 6-7 க்குள் நடைபெற உள்ளது..அனைவரும் வருக..இதற்கான அழைப்பிதழும்...இவ்விழா தொடர்பாக வைக்கப்பட்டுள்ள விளம்பர தட்டிகளும்..ஊரை களை கட்ட வைத்துள்ளது..அன்று இரவு இன்னிசை நிகழ்சி(ஆர்கெஸ்ட்ரா)நடைபெற உள்ளது




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக