திங்கள், 30 மார்ச், 2015

ஆறகழூர் அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு விழா வாஸ்து பூசை



சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் மீனவர் தெருவில் அமைந்துள்ள அங்காள பரமேசுவரி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா நாளை(30-03-2015)அன்று நடைபெற உள்ளது 29-03-2015 காலை கணபதி ஹோமம் நடைபெற்றது ..இரவு நடைபெற்ற வாஸ்து பூசைக்கான காணொளி காட்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக