ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

aragalur-ஆறகளூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர்








சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகளூர் கிராமத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பல்ளியில் மேற்குப்புறம் 2014 ஆம் ஆண்டு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இதற்கு நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியல்..இதற்கு நான் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக