திங்கள், 27 ஏப்ரல், 2015

aragalur-அரசினர் மேல்நிலைப்பள்ளி புதிய கட்டட திறப்பு விழா






சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நான் 2008ல் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளராக பொறுப்பு வகித்தபோது நபார்டு வங்கியின் உதவியோடு கட்டப்பட்ட வகுப்பறைகள் அப்போதைய மாநில அமைச்சர் திரு வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் தலைமையில் தலைவாசல் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னதுரை அவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்ட கல்வெட்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக