புதன், 22 ஏப்ரல், 2015

aragalur-ஆறகழூர் தியாகனூர் புத்தர் சிலை





தமிழ்நாடு-சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் அருகே உள்ளது தியாகனூர்.5ஆம் நூற்றாண்டை சார்ந்ததாக கருதப்படும் இந்த புத்தர் சிலை பல நூற்றாண்டுகளாக வயல் வெளியில் கிடந்தது..சேலம் மாவட்ட ஆட்சியர் திரு மகரபூசனம் அவர்கள் முயற்சியால் 2013ஆண்டு இந்த புத்தர் தியான மண்டபம் கட்டப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக