செவ்வாய், 18 மார்ச், 2014

ஆறகழூர் காமநாதீஸ்வரர் கல்வெட்டு செய்திகள்--1

ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டு செய்திகள்----1

-----------------------------------------------------------------------------------------
இடம்:ஆத்தூர் வட்டம்,ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் மகா மண்டபம்-தென் சுவர்..
செய்தி; வாணகோவரையன்,கோவில் பச்சைக்குப் பத்து பசுக்களையும் ஏனைய பசுக்களையும் கோவில் திருப்பணிக்குமாக விடப்பட்ட செய்தி..
-------------------------------------------------------------------------------------------

கல்வெட்டு:

ஸ்வஸ்தை யாண்டு ஏழாவது முதல் நம்ப

சுக்களிற் கேக்களிகுல ஆண்டு தோறும் பத்

துச்சே... பமாக விடவும் நீக்கி நின்ற .. சே

க்கள் திருக்காமீச்வ ரருடைய நாயனார்கோ

யில் பொன்பரப்பின பெருமாள் திருமதி

க்கும் உட்பட்ட திருப்பணிகளுக்கும்

சந்திராதித்த

வரையும் குடத்தோம். வாணகோவ

ரையன் எழுத்து. இனவ வில்லவராயன்

எழுந்தருளிய


...
----------------------------------------------------------------------------------
இந்த கல்வெட்டின் படி கோவிலுக்கு பூசைக்காக வாணகோவரையன் மகதை பெருமாளும் அவன் திருமதி(மனைவியை குறிக்கிறதா?)பசுக்களை தானமாக கொடுத்தது தெரிகிறது..இந்த கல்வெட்டின் படி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு மகதை பெருமாள் பொன் வேய்தது உறுதியாகிறது....காமநாதீஸ்வரர் கோவிலில் இருப்பது பொன்பரப்பின மகதை பெருமானும் அவர் துணைவியாகவும் இருப்பதற்க்கு வாய்ப்பு அதிகரித்துள்ளது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக