திங்கள், 10 மார்ச், 2014

அங்கிகாரம்

ஒவ்வொரு மனிதனும் (மனுசியும்)அவன்(ள்) விரும்பும் அவன் (ள்)சூழ்நிலை அனுமதிக்கும் தூரத்துக்கு பயணிக்கிறாங்க....ஒவ்வொருவரின் செயலும் அங்கீகாரம் நோக்கியே நகர்கிறது....ஒருவரின் முயற்சிக்கு எந்த அங்கீகாரமும் இல்லை எனில் அது விழலுக்கு இறைத்த நீர்தான்...ஆனா அதில் புல்கள் கூட பிழைத்து கொள்ளும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக