ஞாயிறு, 30 மார்ச், 2014

அஷ்டபைரவர் பரிகாரம் ஆறகழூர் காமநாதீஸ்வரர் ஆலயத்தில்

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

21-5-2010 முதல் 28-9-2010 வரை;

3-1-2011 முதல் 14-11-2010 வரை

குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். இதில் 15-7-2010 முதல் 28-9-2010 வரை உத்திரட்டாதியில் வக்ரமாக சஞ்சரிப்பார். மீன ராசிநாதன்- ராசிக்கு 11, 12-க்குடையவர் சாரம் பெறுவதால் லாபமும் உண்டாகும்; சுபவிரயங்களும் உண்டாகும். சிலர் வெளியூர்ப் பயணம், வெளியூர் வாசம் போகலாம். குருவின் வக்ரத்தில் தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். குடும்பத்தில் சுபமங்கள விரயங்களைச் சந்திக்க நேரும்.

பரிகாரம்: சேலம் ஆத்தூர் அருகில் ஆறகலூரில் சிவன் கோவிலில் அஷ்ட பைரவர் சந்நிதி இருக்கிறது. இங்கு சென்று வழிபடுவதால் சனி பகவான் சாந்தியடைவார். திருப்பத்தூர் யோக பைரவரையும், வயிரவன்பட்டி பைரவரையும் இலுப்பக்குடி பைரவரையும் சனிக்கிழமை வழிபடலாம்.
நக்கீரன் இதழில்
http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=5426

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக