வெள்ளி, 29 மே, 2015

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரை தலைநகராக கொண்டு ஆண்ட மகதை நாட்டு மன்னன் பொன்பரப்பின வானகோவரையனால் 11ஆம் நூற்றாண்டில்கி.பி 1183 ல் சனவரியில் (மகரஞாயிறு-தைமாதம்) திருப்பணி செய்யப்பட்டுள்ளது..வசிஷ்ட நதிக்கரையில் உள்ள பஞ்சபூத தலங்களில் இது ஐந்தாவது வானத்துக்கானது.இக்கோவிலில் 19 கல்வெட்டுக்கள் உள்ளன. சமீபத்தில்11-09-2008 அன்று கோவில் குடமுழுக்கு நடைபெற்றது. திரு இராம .அருணாசலம் அவர்கள் முயற்சித்து கூகையூர் கல்வெட்டுக்களை தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டுள்ளார்
This is the Vayu sthalam of the Pancha bootha sthalams
WIKIMAPIA.ORG

http://wikimapia.org/26133043/ta/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%88%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக