சனி, 30 மே, 2015

இந்த கல் சொல்லும் செய்தி என்ன..?


இந்த கல் சொல் சொல்லும் செய்தி என்ன..?

-------------------------------------------------------------------------

றகழூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் உள்ளது இது...சின்ன வயசில் இருந்து இதை பார்த்திருந்தாலும் கூட கவனமாய் பார்த்ததில்லை...இப்ப சற்று கவனித்து பார்த்த போது சில வீரர்களின் உருவங்கள் தெரிகிறது..

ஆவுடையார் இல்லாத பாணம்??/ போன்ற தோற்றமுடன் உள்ளது .எழுத்துக்கள் ஏதும் இல்லை...இது சாதாரண கல்தானா..?அல்லது இதில் சிறப்பான வரலாறு ஏதேனும் இருக்க கூடுமா..? உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்க





.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக