வெள்ளி, 29 மே, 2015

ஆறகழூர் மகதை பெருவழி மைல் கல்


ஆறகழூர் மகதை பெருவழி மைல் கல்


 மகதைக்கு பெருவழி காஞ்சிபுரம் -என்ற எழுத்துள்ள கல்லில் எழுத்தின் கீழே மொத்தம் 16 குழிகள் உள்ளன.ஒவ்வொரு குழியும் 10 காதத்தைக் குறிக்கும் அதியமான் பெருவழிக் கல்வெட்டில் உள்ளபடி.எனவே இக்கல்வெட்டில் காணப்படும் குழிகள் காஞ்சிபுரத்திற்கு 160 காதம் தூரம் என்பதைக் குறிக்கின்றன.


           
ஒவ்வொரு குழியும் ஒரு காதம் என்றும் கொள்ளலாம். ஒன்றுக்கும் பத்துக்கும் வித்தியாசப் படுத்த அதியமான் பெருவழிக் கல்வெட்டில் பத்து என்பதைக்குறிக்க பெரிய குழிகளைக் காட்டியிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக