வெள்ளி, 29 மே, 2015

ஆறகழூர் -அடையாளம் தெரியாத சிலை


ஆறகழூரில் உள்ள அடையாளம் தெரியாத சிலை


சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் அருகே உள்ள தேர்நிலை(தேர்முட்டி)யின் முன்பு அகழியின் ஓரம் உள்ள சிலை து..இது பல்லவர் காலமாக இருக்கக்கூடும்.இந்த சிலை யாராக இருக்கும் என பல்வேறு கோணங்களில் விசாரித்தும் சரியான முடிவு கிட்டவில்லை... சண்டிகேஸ்வரர்(அ),அய்யனார்(அ)சமண சாத்தன் சிலையாக இருக்ககூடும் என பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக